tag:blogger.com,1999:blog-5515132731390438632.post7112996429223135693..comments2018-08-09T23:37:25.797-07:00Comments on செங்கதிர்: விடியாமல் முடியாது..செங்கதிர்http://www.blogger.com/profile/08864509106692726214noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5515132731390438632.post-88376740537722252512008-08-06T11:17:00.000-07:002008-08-06T11:17:00.000-07:00அறிவுக்கு,முடிந்தவரையில் எவ்வளவு உண்மைத்தகவல் சொல்...அறிவுக்கு,<BR/><BR/>முடிந்தவரையில் எவ்வளவு உண்மைத்தகவல் சொல்லமுடியுமோ, அதையே செய்கிறேன். நமது நோக்கம் என்னவென்பதை தோழர் அறிவார் என்று நம்புகிறேன். ஓரு பயனில்லாத சட்டத்தால் நமது மாணவர்களும், ஆசிரியர்களும் சொல்லமுடியாத துயரத்தில் உள்ளனர் என்பது தான். நாம் எல்லோரும் சேர்ந்தது தான் இந்த சமூகம். நமது பிரச்சனைகளுக்காக மட்டுமின்றி சமூகப்பிரச்சனைகளுக்காகவும் ஒன்று சேர்ந்து போராடாமல் இத்துன்பங்களிலிருந்து நமக்கு விடியல் கிடையாது என்பதை விரைவில் அறிந்து செயல்படவேண்டும்.செங்கதிர்https://www.blogger.com/profile/08864509106692726214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5515132731390438632.post-51876186477208664982008-08-05T02:32:00.000-07:002008-08-05T02:32:00.000-07:00மாவட்ட மூப்பு அடிப்படையில் பணி நியமணம் என்பதன் முல...மாவட்ட மூப்பு அடிப்படையில் பணி நியமணம் என்பதன் முலமாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள்தான் அதிகம் பணி வழங்கப்பட்டிருக்கிறார்கள். என்னுடைய விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த (பாதிக்கப்பட்ட) நண்பன் சொல்லிதான் எனக்கு தெரியும்.<BR/><BR/>அறிவுடைநம்பி.<BR/>http://purachikavi.blogspot.comபுரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.com